சனி, 7 ஜூலை, 2012

நல்ல விஷயங்கள் எவ்வளவோ வருகின்றன. ஆனாலும் கவனத்தை ஈர்ப்பதென்னவோ மற்றவைகள்தான். இன்றைய சூழ்நிலையில் கவனச்சிதறல்களுக்கு முக்கிய காரணமாக வலைத்தேடல்களை என்னால் குறிப்பிட முடியும். சமீபத்தில் அதிர்ச்சியான விஷயங்களும் கண்ணை குத்திவிட்டிருக்கிறது. அதுபற்றி வேறொரு நல்லநாளில் இடுகை இடவும் உத்தேசித்துள்ளேன்.

பல மாதங்களாக எனது ஒளிப்படக்கருவியின் சிறப்பம்சங்களை தெரிந்துகொள்ள நினைத்து நினைத்து,, நேற்று வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளேன். இனிவரும் நாட்களில் தொடர் பதிவுகள் இடலாம்.

பின்குறிப்பு:: இதுவே எனது முதல் இடுகை..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக